Book Title :
சிவநெறி வாழ்வியல் – நினைவுமலர்
SIVANERY VAZHVIYAL – NINAIVUMALAR

In Loving Memory of :
திரு சின்னத்தம்பி தம்பிராசா
Mr Sinnathamby Thambiraja

Share the Book

About the Book

Book-Intro: புங்குடுதீவு பெருங்காட்டில் பிறந்தவரும், இருப்பிட்டியில் மணம் புரிந்தவரும், பதுளையில் நீண்டகாலம் வர்த்தகத்தில் ஈடுபட்டுவரும், யாழ்ப்பாணம் ஆனைப்பந்தியில் வசித்தவருமான உயர்குடி தோன்றல், சைவ வேளான் மரபின் திரு சின்னத்தம்பி தம்பிராசா அவர்கள், 17 – 12 – 1986 ஞாயிற்றுற்றுகிழமை சிவபதப்பேறு எய்தமை குறித்து வெளிடப்பெற்ற தோத்திரத்துக்குரிய திருமுறைப் பாடல்களும், சிவநெறி வாழ்வியற் கட்டுரைகளும், அன்னாரைப்பற்றிய கருத்துரைகளுமடங்கிய நினைவு மலர்.