Book Title :
நற்சிந்தனைப்பாமாலை – நினைவு மலர்
NATCHINTHANAI PAAMALAI

In Loving Memory of :
திரு முத்துவேலு சதாசிவம்
Mr MUTHUVELU SATHASIVAM

About the Book

Book-Intro: புங்குடுதீவு மேற்கு, இறுப்பிட்டி, உயர்குடித் தோன்றல், வேளாண் மரபினர் அமரர் திரு முத்துவேலு சதாசிவம் (சின்னத்தம்பி) அவர்கள் 01 – 11 – 1983 அன்று சிவபதப்பேறு அடைந்தமைகுறித்து வெளியிடப்பெற்ற தோத்திரத்துக்குரிய நற்சிந்தனைப் பாடல்களும், அண்ணரைப்பற்றிய பெருமக்களின் கருத்துரைகளும், இரங்கற்பாவும் அடங்கிய நினைவு மலர் (01 – 12 – 1983)